அமானுஷ்யம்: உண்மை காதல்

Monday, September 13, 2010

உண்மை காதல்

பெயர் ராதிகா, தன் வீட்டு அருகில் உள்ள பிரகாஷ் என்ற பையனை இரண்டு வருஷமாக இருவரும் விரும்பினார்கள், அந்த பொண்ணு பத்தாவது படித்தால் , இந்த பையன் காலேஜ் முதலாம் ஆண்டு படித்தான், வீட்டில் இருவரின் காதல் தெரிந்தது, இருவரின் வீட்டிலும் பிரச்சனை. சரி படிப்பு முடிக்கட்டும் பார்க்கலாம் என்று சமாதனம் செய்தார்கள். அந்த பொண்ணுக்கு பத்தாவது பரீட்சை முடிந்தது லீவ் விட்டாச்சு. அந்த பொன்னுக்கும் தாய் மாமனுக்கும் கல்யாண பேச்சு வார்த்தை நடந்தது.
இதை தெரிந்து கொண்ட அந்த பொண்ணு தன் காதலனுக்கு விவரத்தை சொல்ல.இந்த விஷயம் கேள்வி பட்ட ராதிகாவின் அப்பா ராதிகாவை போட்டு அடிக்க , தாங்க முடியாமல் தூக்கு போட்டு இறந்து விட்டால். வீட்டில் எல்லோரும் கதறும் சத்தம்.அந்த பொண்ணு இறந்த செய்தி கேட்டு
பையனும் தூக்கு போட்டு இறந்துவிட்டான்.
இவர்கள் இருவரின் அவியும் அந்த தெருவையே ஆட்டி படைத்தது. இரவினுளும் , பகலில் உச்சி நேரத்திலும் மல்லிகை பூவும் சலங்கை சத்தமும் , சிரிப்பு சத்தமும் கேட்டு கிட்டே இருக்கும்.அவுங்க அப்பாவை கழுத்த நெரிப்பது போல் இப்பிடி நெறைய நடந்தன.
இருவரின் குடும்பமும் சேர்ந்து இருவரின் ஆவியையும் கட்டிமறைதனர். இரண்டு உயிர் பிரிந்தன ரெண்டு குடும்பமும் சேர்ந்து செய்த காரியம்.உயிரோடு இருக்கும் போது ரெண்டு குடும்பமும் சேர்த்து வைக்கல , இறந்த பின்பு சேர்த்து வைத்துள்ளன..

No comments:

Post a Comment